×

ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. பேப்பர் கப்புகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...